
என்னை ஊர் கிறுக்கன் என்றது...
நீ நடந்து
விட்டு சென்ற
உன் பாதசுவடுகளுக்கு
குடை பிடிதேனாம்....
அவர்களுக்கு எங்கே தெரியும்
உன் பாதம் பட்டால்
மண்ணும் உயிர் பெரும் என்று...
உன் விழி பட்டு
உயிர் பெற்ற
என் இதயத்திற்கு தானே
அது தெரியும்......
காற்றில் ஆடும்
உன் கலைந்த
முடியில்
ஊசல்ஆடியது என் இதயம்....
நீ அழகாய் அதை
உன் கையால்
உன்னோடு இழுத்து
கொண்ட போது
முடியோடு சேர்ந்து
உன்னோடு வந்து விட்டது
என் இதயமும் ........
Nice poetic talent da..
ReplyDeleteKeep it up and keep ur blog active...
Add some interesting stuffs to ur blog, can find in google. Also add adsense so u can earn some money..
If you get time visit www.karthithinks.blogspot.com