Wednesday, April 22, 2009

கவிதைகள்


என் உயிர் போனால்

உனக்கு அழுகை

வருமோ வராதோ?

எனக்கு தெரியாது
ஆனால் உனக்கு

அழுகை வந்தால்

என் உயிர் போய் விடும்....


திட்டும் இதழ்கள்

எல்லாம் கொஞ்சுமா

என்று எனக்கு தெரியாது...

ஆனால் நீ

திட்டுவதே கொஞ்சுவது

போல்தான் உள்ளது....


புதியதாய் வாங்கிய

புடவையை பார்த்து

"ஹேய் எனக்கா இந்த புடவை"

என்று நீ குதுகளிதாய்..."

ஹேய் எனக்கா இந்த தேவதை "

என்று நான் குதுகளிதேன்

No comments:

Post a Comment

write something about your view on this post...