Thursday, September 9, 2010

(மக்கள்) எப்பாடு பட்டாலும் ... (ஊழலில்) பிற்பாடு கொடாதவர்" பரம்பரை

நாலு பேருக்கு நல்லதுன்னா நாம எது பண்ணுனாலும் தப்பு இல்லை.... நாயகன் படத்துல கமல் பேசுன வசனம்... அதே மாதிரிதான் ஒருத்தர்  ஊழல்  பண்ணுரதுனால நாப்பது பேர் நல்லா வாழ முடியும்னா அவர் பண்ணுற ஊழலுல தப்பே இல்லை .. இங்கயும் ஒருத்தர் ஒரு நாட்டையே சுரண்டி பணம் சம்பாதிச்சி வச்சிருக்காரு,,, ஆனா அது அவருக்காக இல்ல அவர நம்பி இருக்கிற நாம்பது பேருக்காக... அவர் யாரு? அந்த நாப்பது பேரு யாருன்னு பாக்கனும்னா கீழ இருக்கிற  படத்த click பண்ணி நல்லா பெருசா பாருங்க... 




இதுதான்ய உண்மையான வம்சம்... சரி இந்த வம்சத்துக்கு என்ன பேரு வைக்கலாம்... ரொம்ப நேரம் யோசிச்சி பாத்தேன் எனக்கு மனசுல வந்த பேர் "(மக்கள்)  எப்பாடு பட்டாலும் ... (ஊழலில்) பிற்பாடு கொடாதவர்" பரம்பரை ...

மேல இருக்கிற நாப்பது பேரு நல்லா இருக்கனும்கிரதுக்காக ஒரு மாநிலமே உழைச்சி கொட்டுறோம்... 

வாழ்க ஜனநாயகம் ... வளர்க வல்லரசு இந்தியா

No comments:

Post a Comment

write something about your view on this post...