Followers

Copyright

QRCode

Thursday, October 1, 2009

ICC சாம்பியன்ஸ் கோப்பை


இந்த முறை நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா தன் எதிரி பாக்கிஸ்தானிடம் அடி வாங்கி, பின் பாக்கிஸ்தான் ஆஸ்திரேலியாவை தோரகடிக்குமா என்று கவலையில் நோம்பி...இறுதியில் எனக்கு ஒரு கண்ணு போட்சுனா என் எதிரிக்கு ரெண்டு கண்ணு போகும்னா நான் அந்த ஒரு கண்ண விட்டுகுடுதுறேன்கிற மாதிரி பாகிஸ்தான் பண்ணுன தோல்வி தியாகம் ,,, (சரி விடுங்க நம்ம பயலுக எப்பவும் இப்டித்தான், உலக கோப்பையிலேயே பெர்முடா வங்காளதேசத ஜெயுக்குமான்னு நம்மள சாமி கும்புட வுட்டவனுகதான இவனுக)... இது எல்லாம் சேந்து தோனி & கோவ தென் ஆப்ரிகாவ விட்டு தொரத்தி அடிச்சிடுச்சு.... சேவாக் இருந்திருந்தா பாகிஸ்தானுக்கு டவுசர் கிழிஞ்சிருக்கும்... ஏற்கனவே அவர் இல்லாம ல தோத்துட்டு நடைய கட்டுனனுக இப்ப சாம்பியன்ஸ் கோப்பையிலும்.... இது கண்டிப்பா என்ன மாதிரி சேவாக் ரசிகர்களுக்கு கெத்துதான்... இப்ப யுவராஜ் வேற இல்ல,, சோ பாக்கிஸ்தான் அடிச்சது ஒரு புள்ள பூட்சியதான் , அதனால அதுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கொடுக்க கூடாதுன்னு அடி வாங்குன 100 கோடி இந்தியர்களின் சார்பா கேட்டுகிறேன்....
டெண்டுல்கர் பேசாம தேவையே இல்லாத ஆட்டத்துல மட்டும் விளையாடுங்க, முக்கியமான ஆட்டத்துல நீங்க விளையாடவே வேண்டாம் , கண்டிப்பா பத்து ரன்னுக்கு மேல அடிக்க மாட்டீங்க...டிராவிட் யாரும் அடிக்கலான நீங்க அடிக்கிறீங்களா இல்ல நீங்க அடிச்சா மத்தவங்க அடிக்க மாட்டேன்கிராங்களா.... பாவம் நீங்க விஜய் படங்கள்ல இசை அமைப்பாளர் மட்டும் நல்லா வேளை பாக்குற மாதிரி நீங்க மட்டும் விளையாண்டா எப்புடி?டோனி இப்ப தெரியுதா மத்தவங்க தேரமையுல ரொம்ப நாள் காலம் தள்ள முடியாதுன்னு... எதுக்கும் நீங்க கல்கத்தா காளி கோவிலுக்கு போய் பரிகாரம் பண்ணுங்க.. கங்குலி வுட்ட சாபம் நீங்கிடும்..
இப்ப இருக்குற நெலமையுல கோப்பைய வாங்குற முழு தகுதியும் பாக்கிஸ்தான் இல்ல ஆஸ்திரேலியாவுக்குதான் இருக்குன்னு நெனைக்கிறேன்.... ஆஸ்திரேலியா ஜெயிக்கணும்னு கடவுள வேண்டிகிறேன்.. நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் எதிருக்கு ஒரு கண்ணாவது போகணும்ல.... நியூசிலாந்து இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு கோப்பதான் (உலக கிண்ணம் கிடையாது சாதரண கிண்ணம்) வாங்கிருக்காம், இந்த தடவ அதுக்கும் வாய்ப்பு இருக்கு பாப்போம், முதல் முறையா அவங்க பெரிய கிண்ணம் வாங்க வாழ்த்துக்கள்....

Wednesday, September 23, 2009

விஜய் ரசிகர்களை யாருக்கும் பிடிப்பதில்லை-காரணங்கள்

1.அவர்கள் விஜய்கெல்லாம் ரசிகர்களாய் இருப்பது...
2. தெருவுல ஒரு டப்பா உருளுற சத்தம் கேட்டாலும் கையையும் காலையும் இழுத்து இழுத்து ஆட்டிகிட்டு எப்டி என் தலைவன் மாதிரி ஆடுரனானு கூச்சமே இல்லாம கேக்குறது ....
3. தன்னோட லவ்வர் அஜித் ரசிகையா இருந்தாலும், விஜய் படத்துக்கு கூப்டுட்டு போய் அடி வாங்க்துறது....
4. முக்குக்கு முக்கு தமிழ்நாட்டின் ஒளியே இந்தியாவின் ஒபாமாவேன்னு போஸ்டர் ஓட்டுறது .. அதுகூட சேத்து இந்தியாவின் அலெக்ஸ்சாண்டறேன்னு அவன் அப்பனுக்கு போஸ்டர் அடிக்கிறது ....
5. 10 விஜய் ரசிகர்கள் சேந்துட்டா தனியா இருக்குற அஜீத் ரசிகன கலாய்கிறது, பதிலுக்கு அவன் கேக்குற ஒரே ஒரு கேள்வி , உங்க தலைவலி "நடிச்ச" படம் ஏதாது சொல்லுங்கடான்னு கேட்டா அப்பீட்டு ஆவுறது....
6. கில்லினா யார் அடிச்சாலும் பத்து அடி தூர பொய் விழுற ஒரு சின்ன கட்டைனுகூட தெரியாம நாங்க எல்லாம் கில்லிலனு அவனுகள அவங்களே அசிங்கபடுதுறது...
7. திறமையே இல்லாத அவனுக்கு சினிமால ரசிகனா இருந்ததே பெரிய தப்பு, பெருசா நாட்டுக்கு நல்லது பண்ண போற அவருக்கு கட்சி தொண்டன் மாதிரி வக்காலத்து வாங்கி பேசுற உங்கள பாத்தா கை சூப்புற பட்ச கொளந்தகூட தலைல அடிசிகிடும்...
8. வில்லு மாதிரி அட்டு படத்தையும் பாத்துட்டு வந்து அப்டி ஒன்னும் மோசம் இல்ல ஒரு தடவ பாக்கலாம்னு அள்ளி வுடுறது , பில்லா கிரீடம் அயன் வேல் வரலாறு மாதிரி படங்களையும் கேவலமா இருக்குன்னு கூசாம பிட்ட போடுறது ....
9. ஊட்டி குளுருல பிச்சகாரன் போட்டுக்கிட்டு திரியறது மாதிரி சட்டைக்கு மேல வேற கலர் சட்ட போட்டுக்கிட்டு அலையறது....

இன்னும் இன்னும் நெறைய இருக்கு ....மேல சொன்னது எல்லாம் மோசமானதுலையே முக்கியமான காரணங்கள்..... [நாங்க மதுரகாரங்கள்ள அதான் இந்த பன்ச் (அவனோடத விட ஒன்னும் மோசம் இல்லைல இது) ]

LinkWithin

Related Posts with Thumbnails