tag:blogger.com,1999:blog-9104944554354085731.post5578698747292877448..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: என் ஆசானுக்கு நன்றிகள் - ஆசிரியர் தின சிறப்பு பதிவு"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-46811228056651565032015-05-16T08:28:13.783+05:302015-05-16T08:28:13.783+05:30ஆசிரியர்கள் இப்படித்தான் அன்பு மிக்கவராக இருக்கவேண...ஆசிரியர்கள் இப்படித்தான் அன்பு மிக்கவராக இருக்கவேண்டும் உங்கள்ஆசிரியருக்கும் அனைத்துஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தினநல்வாழ்த்துக்கள் நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05836787603114078708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-66433825455878120842011-09-11T16:47:18.117+05:302011-09-11T16:47:18.117+05:30Thanks for your consideration Raja.. Keep posting ...Thanks for your consideration Raja.. Keep posting good articles.. We are always with you..Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-81946885573061827652011-09-10T16:49:00.119+05:302011-09-10T16:49:00.119+05:30Sir antha pathivai pola (ethir vanthi)innoru murai...Sir antha pathivai pola (ethir vanthi)innoru murai kandippaka nadakkathu. Ajith mel irukkum oru pasaththil athu nadanthu vittathu. Athai ezhuthum pothu ungalai pondra readers gnabakam vanthathu , irunthum i can't control myself. Ajith fan inside alwayz win on such situations. Kuraiththu kolkiren sir.Sir antha pathivai pola (ethir vanthi)innoru murai kandippaka nadakkathu. Ajith mel irukkum oru pasaththil athu nadanthu vittathu. Athai ezhuthum pothu ungalai pondra readers gnabakam vanthathu , irunthum i can't control myself. Ajith fan inside alwayz win on such situations. Kuraiththu kolkiren sir."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-88651845684583209652011-09-10T09:53:05.115+05:302011-09-10T09:53:05.115+05:30Hits முக்கியமில்லை நண்பா.. கருத்துக்கள்தான் முக்கி...Hits முக்கியமில்லை நண்பா.. கருத்துக்கள்தான் முக்கியம். நிறைய பேர் படித்துவிட்டு பின்னூட்டங்கள் இடுவது இல்லை. அதனால் தொடர்ந்து எழுதுங்கள். சமயங்களில் உங்கள் பதிவுகளின் காரம் கண்ணை கசக்க வைக்கிறது. அதை கொஞ்சம் குறைக்கலாமே... ப்ளீஸ் (உதாரணம்: எதிர்வாந்தி)Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-5107924970303885802011-09-09T16:55:44.801+05:302011-09-09T16:55:44.801+05:30அருமை.அருமை.சங்கர்https://www.blogger.com/profile/10562425194556536859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-2352683653423085852011-09-09T16:34:10.803+05:302011-09-09T16:34:10.803+05:30// நெகிழ்ச்சியான விஷயம் நண்பா.. இன்னிக்கு காலைலதான...// நெகிழ்ச்சியான விஷயம் நண்பா.. இன்னிக்கு காலைலதான் என் HOD சார், அப்புறம் எனக்கு நான்கு வருடங்களும் ஏதாவது ஒரு பாடமாவது எடுத்த சிவகுமார் சார் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் அனுப்பினேன். ஏதோ ஒரு மனதிருப்தி.<br /><br /><br />உண்மை நண்பா .. இந்த பதிவிர்க்கு என்னுடைய மற்றய பதிவுகளுக்கு கிடைக்கும் வரவேற்பு கூட இல்லை , ஆனாலும் இந்த பதிவுதான் நான் எழுதியதிலேயே நெகிழ்ச்சியான பதிவு ... ஏதோ ஒரு சந்தோஷம் இதை படிக்கும் போதெல்லாம் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-29260409520006583492011-09-09T16:32:31.630+05:302011-09-09T16:32:31.630+05:30// ஆசிரியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
நானும...// ஆசிரியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.<br /><br /><br />நானும்தான்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-33409736349304537452011-09-09T16:32:12.890+05:302011-09-09T16:32:12.890+05:30// உங்கள் பெற்றோர் பற்றி உங்கள் வாத்தியார் தெரிந்த...// உங்கள் பெற்றோர் பற்றி உங்கள் வாத்தியார் தெரிந்து வைத்திருப்பாரோ என்னவோ (அல்லாது யாரேனும் உங்கள் உறவினர்)இது எனது யுகம் மட்டுமே.<br /><br /><br />அதான் இல்லை , அவரின் இயல்பே அப்படித்தான் .. எங்கள் கல்லூரியில் படித்த/ படிக்கும் எல்லா மானவர்களுக்கும் இது தெரியும் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-63943805675353167152011-09-09T16:30:58.231+05:302011-09-09T16:30:58.231+05:30//காதலித்தவரையா கரம் பிடித்தீர்கள்? அது பற்றி சொல்...//காதலித்தவரையா கரம் பிடித்தீர்கள்? அது பற்றி சொல்லவில்லையே?<br /><br /> இல்லை ஸார் .. அது பெரிய கதை , அதை என் பிளாக்கில் தொடர்கதையாவே போடலாம் (பயப்படாதீங்க அப்படி எல்லாம் மொக்கை போட்டுட மாட்டேன்)<br /><br />இது என் மனைவிக்கும் தெரியும் என்பதால்தான் தைரியமாக எழுதி இருக்கிறேன் ... <br /><br /><br />நீங்களும் (முன்னாள்) ஆசிரியர் என்பதை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-76954577382304689072011-09-09T10:26:02.392+05:302011-09-09T10:26:02.392+05:30கட்டுரை ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மை எப்பொழ...கட்டுரை ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மை எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும். உங்கள் எண்ணங்களை என்னால் உணர முடிந்தது. ஏன் எனில் நானும் ஒரு வருடம் கோவையில் ஆசிரியராக இருந்ததால். கண்டிப்புக்கு பேர் போன ஜிடி நாயுடு பயிலரங்கத்தில் ஆட்டோமொபைல் வாத்தியாராக இருந்த போது எனக்கும் இதே போன்ற உணர்வு இருந்தது. இப்பொழுது வாழ்க்கை பாதை மாறிவிட்டாலும் ஆசிரியராக இருந்து போது இருந்த தொழில் திருப்தி இப்பொழுது இல்லை. <br /><br />காதலித்தவரையா கரம் பிடித்தீர்கள்? அது பற்றி சொல்லவில்லையே?Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-10198702581320810022011-09-05T18:35:21.477+05:302011-09-05T18:35:21.477+05:30உங்கள் அனுபவத்தை தமிழில் எழுதி முடிக்க மிகவும் சிர...உங்கள் அனுபவத்தை தமிழில் எழுதி முடிக்க மிகவும் சிரமம் அடைந்தீர்களோ, நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தாலும் சொல்ல நினைத்தவற்றை சொல்லி முடித்துவிட்டீர்கள், எனக்கு ஒரு சின்ன சந்தேகம், உங்கள் பெற்றோர் பற்றி உங்கள் வாத்தியார் தெரிந்து வைத்திருப்பாரோ என்னவோ (அல்லாது யாரேனும் உங்கள் உறவினர்)இது எனது யுகம் மட்டுமே.Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-25146852935068944022011-09-05T18:09:40.922+05:302011-09-05T18:09:40.922+05:30ஆசிரியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.ஆசிரியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-53976291164125649352011-09-05T18:05:03.660+05:302011-09-05T18:05:03.660+05:30நெகிழ்ச்சியான விஷயம் நண்பா.. இன்னிக்கு காலைலதான் எ...நெகிழ்ச்சியான விஷயம் நண்பா.. இன்னிக்கு காலைலதான் என் HOD சார், அப்புறம் எனக்கு நான்கு வருடங்களும் ஏதாவது ஒரு பாடமாவது எடுத்த சிவகுமார் சார் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் அனுப்பினேன். ஏதோ ஒரு மனதிருப்தி.Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.com