tag:blogger.com,1999:blog-9104944554354085731.post137839500953623544..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: யார் கவிஞன்?"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-70074070364908757542010-04-05T15:16:05.088+05:302010-04-05T15:16:05.088+05:30@ராஜா
நண்பரே, இன்றைய 'கவிஞர்களை' விடுவோம்....@ராஜா<br />நண்பரே, இன்றைய 'கவிஞர்களை' விடுவோம்... கவியரசு கன்னதாசன், பட்டுக்கோட்டை போன்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒரு பதிவு போடுங்க... :)Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-11657388868808261652010-04-05T15:11:49.832+05:302010-04-05T15:11:49.832+05:30@ Yoganathan.N
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண...@ Yoganathan.N<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-26899206821319000032010-04-05T08:49:41.400+05:302010-04-05T08:49:41.400+05:30மிகவும் அருமையான பதிவு.
//இன்றைய காலகட்டத்தில் ஏ...மிகவும் அருமையான பதிவு. <br /><br />//இன்றைய காலகட்டத்தில் ஏன் அவரை போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லை... தமிழனின் திறமை குறைந்து விட்டதா? இல்லை அவனின் தன்மானம் அழிந்து விட்டதா? இன்றும் நம் நாட்டில் பல கவி பேரரசுகள் இருக்கிறார்கள் , நாட்டில் பல பிரச்சனைகளும் இருக்கின்றன.... ஆனால் பாரதி போல ஒருவரும் இல்லை//<br /><br />எல்லாவற்றிற்கும் சுயனலம் தான் காரணம். :(<br /><br />//அவர் இறந்த பிறகு அவருக்கு செய்யும் ஒரே ஒரு மரியாதை கவிஞன் என்னும் பட்டம் அவருக்கு மட்டுமே, வேறு யாரையும் அந்த பட்டம் கொடுத்து அழைக்காமல் இருக்கலாம்... மற்றவர்களை பாடல் ஆசிரியர் என்று அழைத்தால் போதாதா?//<br /><br />ஆம். நெத்தியடி கருத்து. மனதார ஒப்புக் கொள்கிறேன். :)<br /><br />பாரதியாரையும் அவரது பாடலையும் நினைவுக் கூர்ந்ததற்கு நன்றிகள் பல.Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.com